Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » இதுக்கு போயி இவ்ளோ கஷ்டமா?
 
பக்தி கதைகள்
இதுக்கு போயி இவ்ளோ கஷ்டமா?

பண்டரிபுரத்தில் ஞானேஸ்வரர் என்ற மகான் இருந்தார்.அவரது சகோதரி முத்தாபா. அந்த ஊரில், கர்வம் மிக்க இன்னொரு மகானும் இருந்தார். அவர் பல நுõறு ஆண்டுகள் தவம் செய்து, அரிய பெரிய சக்தியையெல்லாம் பெற்றார்.தான் பெற்ற சக்தியின்பலனாக, புலி ஒன்றின் மீது அமர்ந்து ஞானேஸ்வரர் வீட்டுப் பக்கமாக வந்தார். புலியைப் பார்த்து ஊரே நடுங்கி ஒடுங்கி ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தது. முத்தாபா வீட்டு முன்பாக மகான் வந்தார். “என்ன இது! புலி மேல் வருகிறீர்!” என்றாள்.“450 ஆண்டுகள் தவம் செய்து, புலிகள் கூட எனக்கு கட்டுப்படும் நிலைக்கு கொண்டு வந்தேன்,” என பெருமை பேசினார் மகான்.முத்தாபா கலகலவென நகைத்தாள்.“ஏன் சிரிக்கிறாய்?” என கொதித்தார் மகான்.“இதற்குப் போய்450 ஆண்டுகளைவீணடிருத்திக்க வேண்டுமா? ஒரே ஒரு பாவம் செய்தால் போதும். பேனாகவோ, பூச்சியாகவோ பிறந்து, இந்த புலியின் மீது ஒட்டிக் கொண்டிருக்கலாம். நீர் என்னடாவென்றால், அரிய பெரிய தவம் செய்து ஏறியதாகக்கூறுகிறீர்!”என்றாள்.மகானின் கர்வம் போன இடம் தெரியவில்லை.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar