சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
உயிர்ப்பலி கொடுப்பதற்காக பலிபீடம் அமைக்கப்படவில்லை. தீய குணங்களான ஆணவம் (செருக்கு), கன்மம் (தீவினை), மாயை (உலகியல் ஆசை) ஆகிய மூன்றையும் பலி கொடுப்பதற்காகவே பீடம் அமைக்கப்பட்டது. பக்தர்கள் மானசீகமாக செய்ய வேண்டிய விஷயம் இது.