Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூட்டிய காளியம்மன் கோவில் முன்பாக ... கோவில்களில் பக்தர்களுக்கு தடை: தினமும் நடக்கிறது 4 கால பூஜை கோவில்களில் பக்தர்களுக்கு தடை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு
எழுத்தின் அளவு:
வழிபாட்டுத் தலங்களில் கிருமிநாசினி தெளிப்பு

பதிவு செய்த நாள்

28 மார்
2020
01:03

அன்னூர்: அன்னூர் பேரூராட்சியில், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. அன்னூர் பேரூராட்சியில், ஐந்து பேர் வெளிநாடுகளில் இருந்து அன்னூர் திரும்பி வந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வசிக்கும் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், ஓதிமலை ரோட்டில் உள்ள பெருமாள் கோவில், பாத விநாயகர் கோவில், மன்னீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில், நேற்று பிளீச்சிங் பவுடர் தூவும் பணியும், ஸ்பிரேயர் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியும் நடந்தது. இத்துடன், தர்மர் கோவில் வீதி, நாகமா புதூர், அவிநாசி ரோடு ஆகிய பகுதிகளில், மூன்று குழுக்கள் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டன.

அன்னூர் பேரூராட்சியில், 15 வார்டுகளில் நகரத்தை தவிர மீதி, 7 வார்டுகளில், 14 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இன்னும் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வில்லை, என, மக்கள் தெரிவித்துள்ளனர். கிராமப்புறத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை விரைவில் செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயிலில் நிர்வாகம் சார்பில், கொரானோ வைரஸ் தாக்கத்தில் இருந்து நாட்டுமக்களை காக்கவும், பொதுமக்கள் நோய் நொடியின்றி வாழவும், தன்வந்திரியாகம் நடத்தப்பட்டது. இதற்க்கான, ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் செய்து இருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar