Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூஜையறையில் வீணையை வைக்கலாமா? சந்தேகம் தீர்த்த ‘உப்பு’ சந்தேகம் தீர்த்த ‘உப்பு’
முதல் பக்கம் » துளிகள்
தமிழக ஜோதிர்லிங்கத் தலம்
எழுத்தின் அளவு:
தமிழக ஜோதிர்லிங்கத் தலம்

பதிவு செய்த நாள்

27 மே
2020
04:05

சைவம், வைணவத்தை இணைக்கும் பாலம் ராமேஸ்வரம். மூர்த்தி, தலம், தீர்த்தம் என சிறப்பு மிக்க கோயில் இது. ராமர் வழிபட்ட ராமநாத சுவாமி மூலவராக இருக்கிறார். ஜோதிர் லிங்கத் தலங்களில் தமிழகத்தில் அமைந்த ஒரே தலம் இது. 


இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. இதை தவிர கோயிலுக்குள் 22 தீர்த்தங்கள் உள்ளன. மதுரையைப் போலவே இங்குள்ள பர்வதவர்த்தினி அம்மன் சுவாமிக்கு வலப்புறத்தில் இருப்பதால் சக்தி மிக்க தலமாக கருதப்படுகிறது. இந்தியாவின் நான்கு புறங்களில் கிழக்கே பூரியும், மேற்கே துவாரகையும், வடக்கே பத்ரிநாத்தும், தெற்கே ராமேஸ்வரமும் புகழ் மிக்க புனித தலங்களாகும். இவற்றில் ராமேஸ்வரம் மட்டும் சிவத்தலமாகவும், மற்றவை விஷ்ணு தலங்களாகவும் உள்ளன. ‘ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டை, குருவிக்கு ஏற்ற ராமேஸ்வரம்’  ‘தொலையாத பாவம் கூட ராமேஸ்வரத்தில் நீராடத் தொலையும்’  என சொலவடைகள் உண்டு. ராமேஸ்வர தீர்த்தங்களில் நீராடினால் கங்கை உள்ளிட்ட புனித நதிகளில் நீராடிய புண்ணியம் சேரும் என்பதை இது உணர்த்துகிறது.

 
மேலும் துளிகள் »
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 
temple news
யுத்த பூமியில் ராவணனே ஸ்ரீராமனைக் கண்டு வியக்கிறான்; சத்ரோ: ப்ரக்க்யாத வீர்யஸ்ய ரரூஜ நீயஸ்ய விக்ரமை: ... மேலும்
 
temple news
மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar