புராண காலத்தில் திருத்தலங்கள் எல்லாம் வனங்களாக இருந்தன. அதில் இருந்த மரங்களே தலவிருட்சம் என பெயர் பெற்றன. அதில் புகழ் மிக்க வனங்கள் சில. * கடம்ப வனம் – மதுரை * வேணு வனம் – திருநெல்வேலி * குண்டலி வனம் – திருவக்கரை * செண்பக வனம் – திருநாகேஸ்வரம் * மது வனம் – நன்னிலம் * மறை வனம் – வேதாரண்யம் * மாதவி வனம் – திருமுருகன்பூண்டி * முல்லை வனம் – திருக்கருகாவூர் * வில்வ வனம் – திருவாடனை