Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூனை எங்கே? ஒலிவ மலை கல்லறை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆறுதல் அளித்த ஆண்டவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2020
01:07


இயேசு குன்று ஒன்றில் அமர்ந்து மக்களைப் பார்த்தார். அவர்களில் பலரது முகங்களில் கவலை ரேகை படர்ந்திருந்தது. அநேகமாக எல்லாருமே ஏழைகளாக இருந்தனர். அவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்தது.
* மனம் வருந்தாதீர்கள், சொர்க்கம் என்பது ஏழைகளின் ராஜ்ஜியம் தான்.
* தங்களுக்கு ஆறுதல் வேண்டும் என கேட்பவர்கள், ஆண்டவரால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்.
* கருணையோடு இருப்பவர்களுக்கு கருணை கிடைக்கும்.
* துாய இருதயத்தோடு இருப்பவர்கள் கடவுளால் ஆசிர்வதிக்கப்படுகிறார்கள்.
* அமைதியை உருவாக்குகிறவர்கள் ஆண்டவரின் புதல்வர்கள் என அழைக்கப்படுவர்.
* ஆண்டவர் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். அவர் என்றும் உங்களை ஆசிர்வதிப்பார்.
* உங்கள் உணவுக்காகவும், உடைக்காகவும் கவலைப்பட வேண்டாம். ஆண்டவர் அதற்கு பொறுப்பேற்பார். அவை கிடைக்க வேண்டுமென ஆண்டவரிடம் கேட்டால் போதும்.
* நீங்கள் பிரார்த்தனை செய்வதை மற்றவர்கள் பார்த்து உங்களைப் பெருமையாக பேச வேண்டும் என எண்ணாதீர்கள். தனியறைக்குள்  பிரார்த்தியுங்கள்.
* உங்களைப் பற்றி அறிந்தவர் ஆண்டவர். நீங்கள் கேட்கும் முன்பே உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar