Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மறுமைநாளில் தண்டனை உங்களுக்கு கவுரவம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கனிவு காட்டுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 செப்
2020
04:09


ஈவான்ஸ் என்பவர் செருப்பு தைக்கும் தொழிலாளி இருந்தார். அவரிடம் ஒருநாள் காலையில்.  ‘‘ஈவான்ஸ்... நாளை உன் வீட்டிற்கு வரவிருக்கிறேன்’’ என ஆண்டவரின் குரல் கேட்டது. மறுநாள் ஆவலுடன் காத்திருந்தார். அப்போது தெருவில் முதியவர் ஒருவர், ‘‘ எனக்கு பசிக்கிறது.  சாப்பிட ஏதாவது கிடைக்குமா’’ எனக் கேட்டார்.  அவருக்கு ரொட்டித் துண்டுகளை கொடுத்தார் ஈவான்ஸ். சில மணி நேரம் கழிந்தது. சிறுவன் ஒருவனைத் துரத்தியபடி பாட்டி ஒருத்தி வீட்டு வாசலுக்கு வந்தாள். சிறுவன் அவளிடமிருந்த ஆப்பிளை திருடியதே விரட்டியதற்கு காரணம். அவன் ஒரு அனாதை என்பதை புரிந்த கொண்ட ஈவான்ஸ், ‘‘பாட்டி... அவனைத் தண்டிக்காதீர்கள்.  அவனும் உங்களின் பேரன் மாதிரி தானே. அவனது தவறை பொறுத்துக் கொள்ளுங்கள்’’ என சமாதானப்படுத்தினார். மாலை நேரமானது. ஈவான்ஸ் ஆண்டவர் இன்னும் வரவில்லையே என ஏங்கி நின்றார். அப்போது இளம்பெண் ஒருத்தி குழந்தையுடன் தெருவில் சென்றாள். பனிப்பொழிவால் அவள் நடுங்குவதை கண்ட  பழைய போர்வை ஒன்றை கொடுத்தனுப்பினார்.  
அன்றிரவு மீண்டும் ஆண்டவரின் குரல் ஒலித்தது. ‘‘ஈவான்ஸ்.... உன்னை இன்று மூன்று முறை சந்திக்க வந்தேன். ஒவ்வொரு முறையும் கனிவுடன் உபசரித்தாய்’’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.  
எளியவர் மீது இரக்கம் காட்டுவது ஆண்டவர் மீது அன்பு காட்டுவதற்கு சமம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar