Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இறப்புக்குப் பின் தர்ப்பணம் செய்ய ... மருந்து கடவுளையும் வணங்குங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பீஜாட்சரம், பஞ்சாட்சரம் வித்தியாசம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2020
05:09


‘அக்ஷரம்’ என்றால் எழுத்து, பஞ்ச என்றால் ஐந்து ஐந்து எழுத்துள்ள மந்திரம் பஞ்சாக்ஷரம் எனப்படும் அஷ்ட+அக்ஷரம் அஷ்டாக்ஷரம் எட்டு எழுத்துள்ள மந்திரம் அஷ்டாக்ஷரம் எனப்படும் இவ்வாறே மந்திரங்களிலுள்ள எழுத்துக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டே அந்த மந்திரங்களைக் குறிப்பிடுவது உண்டு. மந்திரங்கள் மூலம் முழுமையான பலனைப் பெற வேண்டுமானால், அவை ரகசியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும். என்பதால் அவைகளைக் குறிப்பிட, அஷ்டாக்ஷரம் பஞ்சாக்ஷரம் என்பதாக எழுத்துக்களின் எண்ணிக்கையோ அல்லது மந்திரத்தால் வழிபடப்படும் (மகா கணபதி, ஷண்முக, நாராயண என்று) தெய்வத்தின் பெயர்களோ பயன்படுத்தப்படுகிறது.

‘பீஜம்’ என்றால் விதை எனப் பொருள். அக்ஷரம் என்றால் எழுத்து, பீஜ+அக்ஷரம் என்றால் விதை போன்ற எழுத்து எனப்பொருள். அதாவது, ஒரே ஒரு எழுத்தில் அமைந்துள்ள மந்திரத்தைக் குறிக்கே பீஜாக்ஷரம் என்னும் சொல் பயன்படுத்தப்படுகிறது. ஒரே ஒரு எழுத்தில் இந்த பீஜாக்ஷர மந்திரம் அமைந்திருந்தாலும் மிகப்பெரும் சக்தி இதனுள் அடங்கியிருக்கும் எவ்வாறு சின்னஞ்சிறிய (ஆல) விதைக்குள், மிகப்பெரும் மரத்தை உருவாக்கும் திறன் உள்ளடங்கி இருக்கிறதோ, அவ்வாறே ஒரே ஒரு எழுத்துள்ள பீஜாக்ஷரம் என்னும் மந்திரத்தில் மிகப்பெரும் சக்தியும், திறனும் உள்ளடங்கியுள்ளது ஆகவே மற்ற மந்திரங்களைவிட பீஜாக்ஷர (ஒரெழுத்து) மந்திரம் அதிக சக்தி வாய்ந்தது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar