Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் ... சொக்கையா சுவாமி கோவிலில் குருபூஜை சொக்கையா சுவாமி கோவிலில் குருபூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகுமலையானுக்கு நேர்த்திக்கடன்: காளையுடன் செல்லும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
அழகுமலையானுக்கு நேர்த்திக்கடன்: காளையுடன் செல்லும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2021
02:04

காரியாபட்டி: 80 ஆண்டுகளாக சித்திரைத் திருவிழாவின் போது அழகுமலை யானுக்கு ராக்காச்சி அம்மன் பங்காளிகள் பாதயாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

காரியாபட்டி கே. ஆலங்குளத்தை சேர்ந்த ராக்காச்சி அம்மன் பங்காளிகள், கடந்த 80 ஆண்டுகளாக சித்திரை திருவிழாவின்போது 15 நாட்களுக்கு விரதமிருந்து, ஊர் ஊராகச் சென்று தானியங்கள், காணிக்கைகள் பெற்று கோயில் காளையுடன் பாதயாத்திரையாக சென்று, ஆற்றில் அழகர் இறங்கும் போது, காணிக்கை செலுத்தி, அன்னதானம் வழங்குகின்றனர். கடந்த ஆண்டு கொரோனாவால் சித்திரை திருவிழா நடைபெறவில்லை. நேர்த்திக்கடன் செலுத்த முடியாமல் தவித்தனர். இந்த ஆண்டு ஆற்றில் அழகர் இறங்குவார் என்ற நம்பிக்கையில் விரதமிருந்து காரியாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் தானியங்கள், காணிக்கைகள் பெற்று காளையுடன் பாதயாத்திரை சென்றனர். பாலமுருகன், சின்னகருப்பசாமி சாமியாடி. ஊர் ஊராக திரி எடுத்து, நெல் விதைப்பு வாங்குவோம்.

தானியங்கள், காணிக்கைகளை பெற்று கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவோம். விவசாயம், விவசாயிகள் செழிக்க வேண்டிக் கொள்வோம். அழகுமலையான் உடுத்தும் பட்டு உடையை பொறுத்து, எந்த மாதிரியான விவசாயம் செழிப்படையும் என்பதை தெரிந்து கொள்வோம். மக்கள் பல்வேறு இன்னல்களிலிருந்து விடுபட வேண்டும் என வேண்டி கொள்வோம். அழகுமலையான் எங்களுடன் இருப்பதாக நினைத்து கோயில் காளையை வளர்த்து வருகிறோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar