Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ... ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு பூஜை ஆறுமுகநேரி சிவன் கோயிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள் 21: ஏழைகளுக்கு உதவுங்கள்
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள் 21: ஏழைகளுக்கு உதவுங்கள்

பதிவு செய்த நாள்

04 மே
2021
12:05

விறகுவெட்டி ஒருவன் வறுமையில் வாடினாலும் பசித்தவருக்கு உணவளிப்பான். ஆனால் அவனது மனைவி புறக்கணித்தாள். ஒருமுறை நாயகத்திடம் தன் நிலையை எடுத்துச் சொன்னான். ஏழையாக இருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள். நீ எப்போது பணக்காரனாக ஆகிறாயோ அப்போது இறப்பாய் என்றார்.

அதிர்ச்சியுடன் வீடு திரும்பிய அவன், மறுநாள் விறகு வெட்டச் சென்றான். புதரின் மறைவில் பெட்டி ஒன்று கிடந்தது. அதில் தங்கம், வைரம், வைடூரியம் என ஆபரணங்கள் மின்னின.நொடிப்பொழுதில் கோடீஸ்வரனாகி விட்டதை எண்ணி மகிழ்ந்தாலும், நாயகம் சொன்னது நினைவுக்கு வந்தது. ஆனாலும் செல்வத்தை இழக்க மனமின்றி நண்பரின் வீட்டிற்கு ஓடினான். நடந்தை விவரித்த அவன், நான் செல்வந்தனாக மாறினால் தானே இறப்பு வரும். இது மக்களுடையது என நினைத்து ஏழைகளுக்கு செலவழிப்பேன் என்றான்.

சுயநலம் இன்றி ஏழைகளுக்கு கொடுத்து புகழ் பெற்றான். நாயகம் எச்சரித்ததன் பொருள் அப்போது தான் புரிந்தது. உங்களுக்கு கொடுத்த செல்வத்தை என்ன செய்கிறீர்கள் என இறைவன் சோதிப்பான். எனவே ஏழைகளுக்கு கொடுங்கள். நிச்சயம் நன்மை காண்பீ்ர்கள்

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:31 மணி
நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:06 மணி.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar