நாமக்கல் முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை அலங்காரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2021 05:05
நாமக்கல்: நாமக்கல்லில் சித்திரை மாத வளர்பிறை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது.
* நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு ?ஹாமம், அபி?ஷகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.
* நாமக்கல் கடைவீதி, சக்திவிநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில் சிறப்பு அபி?ஷகம், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஊரடங்கு காரணமாக கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதியளிக்கப்படவில்லை.