பெங்களூரு: ஹலசூரு, கருமாரியம்மன் கோவில் தெருவில் புதிதாக விநாயகர், நந்திஎம்பெருமான், உண்ணாமலை அம்பிகையுடன் கூடிய அண்ணாமலையார் லிங்க திருமேனி பிரதிஷ்டை மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிேஷகம் நடத்தப்பட்டது. பின், மஹா மங்களாரத்தி காண்பிக்கப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.