Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நலம் தருவார் நாகராஜர் மானம் காத்த கருடன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
விசேஷ கருடன் சன்னதிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2022
10:08


* காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் கருடசேவையை அதிகாலையில் தரிசிப்பது சிறப்பு.
* கும்பகோணம் அருகிலுள்ள நாச்சியார் கோவிலில் மூலவராக இருக்கும் கல்கருடனே வீதியிலும் உலா வருகிறார்.
* கும்பகோணம் அருகிலுள்ள திருவெள்ளியங்குடி கோயிலில் சங்கு, சக்கரத்துடன் கருடாழ்வாரை தரிசிக்கலாம்.  
* நாகபட்டினம் மாவட்டம் திருக்கண்ணங்குடியில் இரண்டு கைகளையும் கட்டிய நிலையில் கருடன் காட்சி தருகிறார்.
* சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள அரியக்குடி ஸ்ரீநிவாசப்பெருமாள் கோயில் மூலைக்கருடனுக்கு தேங்காயை சிதறுகாயாக உடைத்தால் தடைகள் விலகும்.  
* விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ரங்கமன்னார், ஆண்டாளுடன் கருடாழ்வாரும் கருவறையில் இருக்கிறார். இத்தலத்தில் ரங்கமன்னாரின் மாமனாராக இருப்பவர் கருடனே.
* விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் பாம்பு, அமிர்த கலசத்துடன் கருடனை தரிசிக்கலாம்.  

* திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி கோயிலில் கருடனும், கொடிமரமும் நம்பாடுவான் என்னும் பக்தருக்காக சற்று விலகி நின்ற நிலையில் உள்ளனர்.

* துாத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஒன்பது கருட சேவை நடக்கும். நம்மாழ்வாரின் அவதார விழாவின் 5ம் நாளன்று நவதிருப்பதிகளிலுள்ள உற்ஸவர்கள் (ஒன்பது பெருமாள்கள்) ஆழ்வார் திருநகரிக்கு எழுந்தருள்வர்.  
* திருப்பதி மலையிலுள்ள சுவாமி புஷ்கரணி என்ற குளத்தை வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே.
* திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோயிலில் ஏழடி உயர கருடன் நின்ற கோலத்தில் பாம்பை அணிந்த நிலையில் இருக்கிறார்.
* கர்நாடகாவிலுள்ள மாண்டியா மாவட்டம் மேல்கோட்டை திருநாராயணபுரம் கோயிலில் பங்குனி ஏகாதசியன்று வைரமுடி சேவை நடக்கிறது. இந்த வைரமுடியை(கிரீடம்) வைகுண்டத்தில் இருந்து கொண்டு வந்தவர் கருடனே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar