Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பங்குனி அமாவாசை : பேரூர் நொய்யல் ... பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடினர் பங்குனி அமாவாசை : ராமேஸ்வரம் அக்னி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ ஸ்வாமி புதிய கோயில் கட்டும் பணி
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி பிரசன்ன வரதராஜ ஸ்வாமி புதிய கோயில் கட்டும் பணி

பதிவு செய்த நாள்

21 மார்
2023
12:03

காளஹஸ்தி:  திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான பிரசன்ன வரதராஜ ஸ்வாமி கோயிலின் புதிய கோயில் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை நிகழ்ச்சியை நடத்துவதற்கான சுபமூஹூர்த்தம் குறித்து ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு .சீனிவாசுலு, கோயில் நிர்வாகிகள் மற்றும் வைஷ்ணவ ஆகம பண்டிதர்கள் ஆலோசனை நடத்தினர்.  பெரியவர்களின் ஆலோசனையின் பேரில், TTD திருமலை திருப்பதி தேவஸ்தான ஆகம வல்லுநர்கள், பஞ்சாங்க பேராசிரியர் வேதாந்தம் விஷ்ணுபட்டாச்சாரியாவைத் தொடர்பு கொண்டனர். வைணவ ஆகம விதிகளின்படி வரதராஜ சுவாமி கோவிலின் புதிய கோயில் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடத்த ஏப்ரல் 27ஆம் தேதி சுபமுஹூர்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளார்.இதனால் அடுத்த மாதம் ஏப்., 27ம் தேதி பூமி பூஜை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் அறிவித்தார். மேலும் ஏப்., 27ம் தேதி கோயில் கட்டுமான பணிக்கான பூமிபூஜை விழா நடைபெறுவதால், இதற்குள் வரதராஜ சுவாமி கோவிலில் உள்ள பழைய கோயில் (சிதிலங்கள்) இடிபாடுகள் அனைத்தும் அகற்றப்பட்டு பயன்பாட்டிற்குள் கற்களை பாதுகாத்து கள நிலையில் எந்த வித சிரமமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும்( கோவில் புனரமைப்பு) புதிய கோயில் கட்டும் பணிக்காக குப்பம் பகுதியில் இருந்து கிரானைட் கற்கள் கொண்டு வரப்பட்டு ஸ்ரீகாளஹஸ்தி ஸ்கிட் கல்லூரியில் சிற்பி வரை படம் தயார் செய்யப்பட உள்ளதாக தெரிவித்தார். பூமி பூஜைக்கு பின் கோவில் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விளக்கமளிக்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் ஸ்ரீ காளஹஸ்தி ஆர்.டி.ஓ.ராமாராவ் ஸ்ரீ காளஹஸ்தி தேவஸ்தான செயற்பொறியாளர் முரளிதர், துணை பொறியாளர் சீனிவாஸ் ரெட்டி, கிஷோர் குமார் கோயில் கண்காணிப்பாளர் லோகேஷ்பாபு லட்சுமையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் கருட சேவை சிறப்பாக ... மேலும்
 
temple news
இந்தியாவில் தற்போதுள்ள பதட்டமான சூழ்நிலை சுமுகமாக முடிவுக்கு வரவேண்டும் என்ற பிரார்த்தனையை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கோனேரிராஜபுரத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி, ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான ஆயிரக்கணக்கான பக்தர்கள், வெள்ளியங்கிரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; அரும்பார்த்தபுரம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் உள்ள அஷ்ட புஜ மகா காளியம்மனுக்கு, பால்குடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar