Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அனைத்தையும் கொடுப்பார் அனுமன்; ... சஷ்டி விரதம்; கந்தனை வழிபட கவலைகள் தீரும்.. வெற்றி தேடி வரும் சஷ்டி விரதம்; கந்தனை வழிபட கவலைகள் ...
முதல் பக்கம் » துளிகள்
ஐப்பசி திருவாதிரை; ஆடல்வல்லானை வணங்கிட நல்லதே நடக்கும்
எழுத்தின் அளவு:
ஐப்பசி திருவாதிரை; ஆடல்வல்லானை வணங்கிட நல்லதே நடக்கும்

பதிவு செய்த நாள்

02 நவ
2023
10:11

சிவனுக்குரிய நட்சத்திரம் திருவாதிரை ஆகும். சிவ வழிபாட்டுக்கு திருவாதிரை விரதம் மிகவும் உகந்தது. இந்த நட்சத்திரத்தை கொண்டே சிவனை ஆதிரையின் முதல்வன், ஆதிரையான் என்பர். இன்று சிவாலயத்தில் நடராஜர், சிவகாமி அம்மனை தரிசிக்க வேண்டும்.
ஒரு வருடம் திருவாதிரை விரதமிருந்தால் கயிலாயத்தில் வாழும் பேறு பெறலாம்!

திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து வழிபட்டால் வாழ்வில் பல அற்புதங்கள் நடக்கும். முன்வினைப் பாவம் அனைத்தும் விலகி வாழ்வு வெளிச்சமாகும். இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் தான் வியாக்கிரபாத முனிவருக்கு பாற்கடலையே பரிசாகப் பெற்று உபமன்யு என்ற மகன் கிடைத்தான். கார்க்கோடகன் என்ற பாம்பு இந்த விரதத்தை அனுஷ்டித்ததால் வானுலகம் செல்லும் பேறு பெற்றது. அந்தணர் ஒருவர் இந்த விரதத்தை முறைப்படி அனுசரித்ததால் மனித உடலுடனே வானுலகம் சென்று மீண்டும் திரும்ப வரும் பேறு பெற்றார். ஆடல்வல்லானை வணங்கி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்றையும் அறுத்து இவ்வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம்.

 
மேலும் துளிகள் »
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar