Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அயோத்தி ஸ்ரீராமரை தரிசித்தார் ... அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் பலிகடா: கைது விவகாரத்தில் அதிர்ச்சிகர பின்னணி அதிகார மோதலில் 4 கோவில் பூசாரிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குரு பெயர்ச்சியை தொடர்ந்து இன்றும் சிவாலயங்களில் அலைமோதும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குரு பெயர்ச்சியை தொடர்ந்து இன்றும் சிவாலயங்களில் அலைமோதும் பக்தர்கள்

பதிவு செய்த நாள்

02 மே
2024
10:05

விழுப்புரம்,: விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் குரு பெயர்ச்சியை யொட்டி குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

குரு பகவான் மேஷம் ராசியிலிருந்து ரிஷபம் ராசிக்கு பெயர்ச்சியாவதை யொட்டி, விழுப்புரத்தில் உள்ள சிவாலயங்களில் நேற்று குரு பெயர்ச்சி பூஜை நடைபெற்றது. விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று மாலை 5.19 மணிக்கு குருபகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாவதை யொட்டி, குரு தட்சணாமூர்த்திக்கும், நவக்கிரக குரு பகவானுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. குரு தட்சணாமூர்த்தி சுவாமி தங்கக்கவசம் சாற்றப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்களின் ராசிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். இதே போல், கீழ்பெரும்பாக்கம் பசுபதீஸ்வரர் கோவில், மகாராஜபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், பழைய பஸ் நிலையம் எதிரேவுள்ள ஆதிவாலீஸ்வரர் கோவில்களில் நடந்த குரு பெயர்ச்சி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குரு பகவானை தரிசனம் செய்தனர். குரு பெயர்ச்சியை தொடர்ந்து இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு இன்றும் அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொங்கல் வைக்க நல்ல நேரம்: காலை 10:45 – 11:45 மணி.இப்போதெல்லாம் சூழ்நிலைகளின் காரணமாக, வீட்டுக்குள் காஸ் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: மார்கழி கிருஷ்ண பட்ச ஏகாதசி வைபவம் காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் நடந்தது.  ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் ஏகாதசி திதியை முன்னிட்டு கோவை, உக்கடம் பூமி நீளா சமேத கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  தஞ்சாவூர் பெரிய கோவில் வளாக தரையில், மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை ... மேலும்
 
temple news
உத்தரபிரதேசம்,ஏகாதசி மற்றும் மகர சங்கராந்தியை முன்னிட்டு, பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் புனித ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar