Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆருத்ரா தரிசனத்தின் சிறப்பு ... திருவாதிரை களி பிறந்த கதை தெரியுமா? திருவாதிரை களி பிறந்த கதை தெரியுமா?
முதல் பக்கம் » திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம்!
நடராஜர் என்ற பெயர் எவ்வாறு உண்டானது?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

26 டிச
2012
12:12

நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி அளித்தாலும் நடனத்திற்கு ராஜாவாக இருப்பவர் சிவனே. அதனால் அவருக்கு, நடராஜர் என்ற பெயர் உண்டானது. நம் தேசத்து கலைபண்பாட்டின் சின்னமாக இருப்பவர் நடராஜர் தான். வெளிநாட்டவர் சுற்றுலா வந்ததற்கு அடை யாளமாக நடராஜர் சிலையை வாங்கிச் செல்வதை பெருமையாகக் கருதுகின்றனர். வெளிநாடுகளுக்கு அரசுமுறைப்பயணம் செல்பவர்கள் நடராஜர் சிலையையே அங்குள்ளவர்களுக்கு பரிசளிக்கிறார்கள்.

ஆனந்த தாண்டவம்: ஒருவனின் உள்ளத்தில் மகிழ்ச்சி இருந்தால் நடனமாடத் தோன்றும். பழங்காலத்தில் நடனத்தை கூத்தாடுதல் என்றே சொல்வர். கூத்துக்கலையில் வல்லவராக விளங்குபவர் சிவன். அவர் நடனமாடும் சிதம்பரத்தையும் சேர்த்து, தில்லையம்பலக்கூத்தன் என்றே குறிப்பிடுவர். அவர் ஆடும் நடனம் களிநடனம். இதற்கு ஆனந்த தாண்டவம் என்றும் பெயருண்டு. மார்கழி திருவாதிரையன்று நடராஜருக்கு படைக்கும் பிரசாதமும் களி தான்.

சிதம்பரம் என்றால் என்ன?

சித்+அம்பரம்=சிதம்பரம். சித்-அறிவு. அம்பரம்-வெட்டவெளி. நடராஜர் சந்நிதியின் வலதுபுறம் ஒரு சிறு வாயில் உள்ளது. இதனுள் தங்கத்தினால் ஆன வில்வ மாலை உள்ளது. வாசலில் திரை தொங்கும். பூஜையின் போது திரை விலக்கப்பட்டு ஆரத்தி காட்டப்படும். அங்கே என்ன இருக்கிறது? என்று குனிந்து பார்த்தால், ஆகாயம் தான் தெரியும். இறைவன் ஆகாயம் போல் பரந்து விரிந்தவன். ஆகாயத்துக்கு ஆரம்பமும் கிடையாது, முடிவும் கிடையாது. முதலும் முடிவும் இல்லாதவன் இறைவன் என்பதை இது குறிக்கிறது. பஞ்சபூத தலங்களில் இது ஆகாயத்தலம்.

 
மேலும் திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம்! »
temple news
மார்கழி மாதம் புனிதமானது. மாதங்களுள் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார் பகவான் கிருஷ்ணன். ... மேலும்
 
temple news
தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் ... மேலும்
 
temple news
உத்தரகோச மங்கை: இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் சிலை அமைந்ததுள்ளது. எப்போதும் சந்தனக் காப்பால் ... மேலும்
 
temple news
அரியானை அந்தணர் தம் சிந்தையானைஅருமறையின் அகத்தானை அணுவையார்க்கும்தெரியாத தத்துவனைத் தேனைப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar