கோவை மாச்சம்பாளையம் கிருஷ்ணர் கோவிலில், கிருஷ்ணஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்றிரவு, வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். உள்படம்: வழுக்கு மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பழங்களை பறித்த இளைஞர்.