கடவுளை பூஜிக்க எல்லா நேரமும் உகந்ததே. ஆண் தெய்வங்களை காலையிலும், பெண் தெய்வங்களை மாலையிலும் வழிபடுவது சிறப்பு. சூரிய நமஸ்காரத்திற்கு காலை நேரம் உகந்தது. சிவன், லட்சுமி நரசிம்மரை பிரதோஷ வேளையான மாலையில் (4.30-6.00) வழிபடுவது சிறப்பு. அம்பி கையை பவுர்ணமி, நவராத்திரிசமயத்தில் வழிபடுவது மிகவும் விசேஷம்.