Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சாமிர்தம் தயாரிக்க.. பழநியில் ... பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி உற்சவம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்! பத்ரகாளியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் தைப்பூச திருவிழா: அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2015
04:01

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் பிப்., 3 ம் தேதி தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.  தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோயிலுக்கு வருகை தருகின்றனர். அதிகாலை நடை திறப்பு:மு ருகனின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா பிப்., 3 ம் தேதி நடக்கிறது. வழக்கமாக கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு  திறக்கப்படும்.தைப்பூசத்தன்று அதிகாலை 3 மணிக்க கோயில் நடை திறக்கப்படுகிறது. 3.30 க்கு விஸ்வரூப தீபாரதணை. 4 க்கு உதய மார்த்தாண்ட  அபிஷேகம், காலை 7 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் நிகழ்ச்சி நடக்கிறது. 9 க்கு உச்சிக்கால அபிஷேகம், 12 க்கு உச்சிக்கால  தீபாரதணை நடக்கிறது.

பக்தர்களுக்கு காட்சி: சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு தங்க சப்பரத்தில் எழுந்தருளுகிறார்.  சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரமாகி, தீபாரதணை நடக்கும். பின் தங்க மயில் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி எட்டு வீதிகள் வழியாக  பக்தர்களுக்கு காட்சி தருவார். பின்னர் சன்னதி தெரு வழியாக கோயில் வந்து சேருகிறார்.

பக்தர்கள் பாதயாத்திரை:
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு தென் மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு வருகை  தருகின்றனர். பலர் நீண்ட வேலால் அலகு குத்தியும், காவடியுடனும், பலர் அலங்கார தேர்களை இழுத்தும் வருகை தருகின்றனர். தைப்பூசத்தன்று  கடலில் புனித நீராடுவதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.ஏற்பாடுகளை தக்கார் கோட்டை மணிகண்டன், இணை கமிஷனர்  ஞானசேகர் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar