பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் துவரோஜன நிகழ்ச்சி துவக்கம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2015 10:02
ஊத்துக்கோட்டை: பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், சிவராத்திரி விழா, நேற்று, துவரோஜன நிகழ்ச்சியுடன் கோலாகலமாக துவங்கியது.
சிவபெருமான் உருவத் தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கோவில், ஊத்துக்கோட்டை அடுத்த, சுருட்டப்பள்ளியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், இங்கு சிவராத்திரி உற்வசம் நடைபெறுவது வழக்கம். நேற்று, 10 நாள் சிவராத்திரி உற்சவ விழா, துவரோஜன நிகழ்ச்சியுடன் கோலாகல மாக துவங்கியது. காலை 9:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பல்லக்கு கோவிலை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.