கோவிலில் வழிபாடு செய்யும் போது, பாதியிலேயே வீட்டுக்குக் கிளம்பலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2015 01:12
பூஜை முடியும் வரை இருந்து வழிபடவேண்டும். அதுதான்பலனளிக்கும். அதுதான் முறையும் கூட! தவிர்க்க முடியாத அவசியமான காரிய நிமித்தமாய் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் தவறில்லை.