140 ஆண்டுகளுக்கு பின்.. வைகையாற்றில் மீனாட்சி அம்மன்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2016 12:02
மதுரை: தை அமாவாசை திருவோணத்தை முன்னிட்டு, மதுரை கல்பாலம் அருகில் வைகை ஆற்றில் மீனாட்சி அம்மன் இன்று (பிப்.,8) எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை நடைபெற்ற இந்நிகழ்வு, 140 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்துள்ளது.