மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2016 10:02
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், நேற்று முன்தினம் இரவு, தை அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.