Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரமணர் ஆஸ்ரமத்தில் நவராத்திரி: ... கங்கை மண்ணால் செய்த துர்க்கைக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறநிலையத்துறைக்கு சொந்தமானது 1,008 சிவன் கோவில்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 அக்
2016
11:10

சேலம்: சேலத்தில், 1,008 சிவன் கோவிலை கையகப்படுத்திய, இந்துசமய அறநிலையத்துறை, அதை, அறிவிப்பு பலகை வைத்து, தெரியப்படுத்தி உள்ளது. சேலம், அரியானூரில் பிரசித்தி பெற்ற, 1,008 சிவன் கோவில், ஆக்கிரமித்து கட்டப்பட்டதால், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, அக்கோவிலை, இந்துசமய அறநிலையத்துறை, செப்.,21ல் கையகப்படுத்தியது. அதற்கான நடவடிக்கையை, சேலம், டி.ஆர்.ஓ., சுகுமார் மேற்கொண்டார். கோவிலை கட்டி நிர்வகித்து வந்த, நிரந்தர அறங்காவலர்களான, அப்பகுதியில் உள்ள தனியார் பல்கலை வேந்தர் கணேசன், இணை வேந்தர் சரவணன் ஆகியோரை, அதே நாளில், சஸ்பெண்ட் செய்து, சேலம் அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி, உத்தரவிட்டார். தொடர்ந்து, கோவில் தக்காராக சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டு, 24ம் தேதி, பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், அறநிலையத்துறை சார்பில், அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்கரசி கூறியதாவது: கோவிலை கையகப்படுத்தியதற்கு, உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை. மாறாக, செயல் அலுவலருடன் இணைந்து, இரு மாதங்களில், கோவில் நிர்வாகத்தை கவனிக்க உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, செயல் அலுவலர் வழிகாட்டுதலின்பேரில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களுடைய செயல்பாட்டை பொறுத்து, கோவில் நடவடிக்கையில், அவர்களது பங்களிப்பு இருக்கும். எனவே, கோவில் இடம், வருவாய் துறைக்கு சொந்தமானது. அதனால், 1,008 சிவன் கோவில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போலீசார் மற்றும் வருவாய் துறையினர், அங்கு, கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாத கார்த்திகை ... மேலும்
 
temple news
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
கோபால்பட்டி, சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறை ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் சித்திரை ... மேலும்
 
temple news
சென்னை : சபரிமலையில் பக்தர்க:ள் தரிசனத்திற்கு தடை ஏற்படுத்தக் கூடாது என, சபரிமலை அய்யப்ப சேவா சமாஜம் ... மேலும்
 
temple news
மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar