Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலைக்கு வருபவரை தடுக்க கூடாது! ... வடமதுரையில் மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை வடமதுரையில் மழை வேண்டி சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கேற்றுவதால் மறையும் தமிழர் வரலாறு
எழுத்தின் அளவு:
கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கேற்றுவதால் மறையும் தமிழர் வரலாறு

பதிவு செய்த நாள்

08 மே
2024
10:05

மதுரை : தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயிலில் பக்தர்கள் கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கேற்றுவதால் அரிய தகவல்கள் மறைந்து வருகின்றன.

டி.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சியில் அக்னீஸ்வரர் கோமதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் பிற்கால பாண்டியர்களால் கட்டப்பட்டது. இதில் வரலாற்று சிறப்பு மிக்க கல்வெட்டுகள் பல உள்ளன. பக்தர்கள் இக்கல்வெட்டுகள் மீது சூடம், விளக்கு ஏற்றுகின்றனர். புகையால் கல்வெட்டுகளில் உள்ள அரிய தகவல்கள் மங்கி மறைந்து வருகின்றன. மேலும் கோயில் சுற்றுப்புறங்களில் முட்செடிகள் அடர்ந்துள்ளன. இயற்கை நீராதாரமாக விளங்கும் தீர்த்த கிணற்றுக்குள் பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் நிறைந்து கிடப்பதால் புனித நீர் மாசுபட்டுள்ளது. ஸ்ரீபு கலாசார மைய செயலாளர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: தமிழர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுவது மன்னர் காலத்து கல்வெட்டுகள் தான். இக்கோயில் கல்வெட்டு மாறவர்ம சுந்தரபாண்டியன் காலத்தைச் சேர்ந்தது. அரிய தகவல்களைக் கொண்ட கல்வெட்டுகளின் மீது, பக்தர்கள் சூடம், விளக்கேற்றுவதால் கரும்புகை படிந்து குறிப்புகள் அழிகின்றன. கல்வெட்டுகளை நாம் பாதுகாக்க வேண்டும். மேலும் கோயில் நீராதாரமான தீர்த்தகிணறு பிளாஸ்டிக் குப்பையால் நிரம்பி விட்டது. இவையெல்லாம் தேசத்தின் நாகரிகம், தொழில்நுட்பம், வரலாறுகளை தாங்கி நிற்கும் பொக்கிஷங்கள். இவற்றை பாதுகாப்பது நம் அனைவரது கடமை என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் இன்று முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வர் கோவிலில் 5 தேர்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பட்டாபிஷேக ராமருக்கு சைத்ரோத்ஸவ விழா ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கைலாசநாதர் கோவிலில் கடந்த 13-ம் தேதி ... மேலும்
 
temple news
மேலுார்; கோட்டநத்தாம்பட்டி கடம்பூர், புதுப்பட்டி பெரம்பூர், வெள்ளலூர் செம்பூர் அய்யனார் கோயில்களில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar