சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08மே 2024 10:05
கன்னியாகுமரி; சீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரைப் பெருந்திருவிழா இன்று ( மே 8) கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் உள்ளூர், கேரளா மற்றும் வெளி மாவட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. ஒன்பதாம் திருவிழாவையொட்டி தேரோட்டம் மற்றும் பத்தாம் நாள் தெப்பத்திருவிழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.