சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோயிலில் அபிஷேகம் செய்யும் வரிசை முறை குறித்து அபிஷேகக்கிரமம் கூறும் விவரம்:1. சுத்த நல்லெண்ணெய் - ப்ரதமம்2. பஞ்சகவ்யம் - த்விதீயம்3. மாவு - த்ரிதீயம்4. நெல்லி, முள்ளி - சதுராமலகம்5. மஞ்சள் பொடி - பஞ்சமம்6. பஞ்சாமிர்தம் - சஷ்டம்7. பால் - சப்தமம்8. தயிர் - அஷ்டமம்9. பசுநெய் (கோக்ருதம்) - நவமம்10. தேன் - தசமம்11. இக்ஷீசாரம் (கரும்புசாறு) - ஏகாதசம்12. பலம் (பழங்கள்) - த்வாதசம்13. நாரங்கபலம் (நார்த்தம் பழம்) - த்ரயோதசம்.14. இளநீர் (கேளமன்னம்) - சதுர்த்தசம்15. சுதந்தாம்பு (சந்தனம்) -பஞ்சாதசம்.16. ஸ்நபநம் (கடம்) - சோடசம்.