சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திக்கற்றவர்க்கு தெய்வமே துணை என்று சொல்வார்கள் பெரியோர்கள். மனப் பிணிகள் மட்டுமின்றி, உடற் பிணிகளாலும் வாடி வருந்தும் அன்பர்கள், அபிராமியம்மை பதிகத்தில் வரும் மணியே மணியின் ஒளியே... எனும் பாடலைப் பாடி அனுதினமும் அம்பிகையை வழிபட்டால், பிணிக்கு மருந்தாகிய உமை அம்மையின் திருவருளால் நோய்கள் நீங்கும்; ஆரோக்கியம் ஸித்திக்கும்.திருஞானசம்பந்தர் அருளிய கீழ்க்காணும் பதிகமும் நோய்வதானைகளைத் தீர்க்கும்.சூழதரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்பாழ்பட வேண்டிதிரேன் மிக ஏத்துமின் பாய்புனலும்போழ்இள வெண்மதியும் அனல் பொங்கரவும் புனைந்ததாழ்சடையான் பனந்தாள் தாடகை யீச்சரமேஇந்த பதிகத்தைப் பாடி சிவனாரை வழிபட்டால், வலிய வினைகளும் நோய்களும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்கும்.