Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனத்தில் ஏப். 8ல் தேரோட்டம் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்! காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொல்லங்கோடு கோயிலில் 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2017
05:03

நாகர்கோவில்: பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நிறைவு பெற்றது. தமிழக -கேரள எல்லையில் கொல்லங்கோட்டில் பிரசித்தி பெற்ற பத்திகாளி அம்மன் கோயில் உள்ளது. குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் நோய் நொடி இன்றி வாழ வேண்டியும் பெற்றோர் தங்கள் குழந்தைகளை தூக்க மரம் ஏற்றுவதாக வேண்டுதல் நடத்துகின்றனர்.

Default Image

Next News

குமரி மாவட்டத்திலும், கேரளாவிலும் இதுபோன்று பல கோயில்களில் தூக்க நேர்ச்சை நடத்தினாலும் கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் நடைபெற்றும் தூக்க நேர்ச்சை சிறப்பு பெற்றதாகும். இங்கு தூக்க திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒன்பதாம் நாள் விழாவான தூக்க நேர்ச்சை இன்று நடைபெற்றது. இதற்கான தூக்க காரர்கள் ( குழந்தைகளை கையில் தாங்கிய படி தூக்க மரத்தில் தொங்குபவர்கள்) தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னர் தேர்வு செய்யப்பட்டு கோயிலில் தங்கி விரதம் இருந்தனர்.

தூக்க நேர்த்தி கடன் நிகழ்ச்சி காலை தொடங்கியது. 40 அடி உயர தூக்க வில்லில் நான்கு தூக்கக்காரர்கள் துணியால் கட்டப்பட்டு அவர்கள் கையில் குழந்தைகளை கொடுத்ததும், தூக்க வில் மேல்நோக்கி எழும்பும். இதை தொடர்ந்து தூக்க வண்டி கோயிலை வலம் வரும். பக்தர்கள் தேர் போல் இந்த வண்டியை இழுத்து வருவார்கள். மொத்தம் 1434 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை நடைபெற்றது. பிறந்து 90 நாட்கள் முதல் ஒரு வயது வரையிலான குழந்தைகள் தூக்கத்துக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar