Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாலை சாமுண்டீஸ்வரி கோவிலில் ... 30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் குளம் 30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: 3,000 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா: 3,000 ஆடுகள் பலியிட்டு நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
12:04

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே, பூசாரியூரில் பிரசித்திபெற்ற செம்முனீஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேர்த்திருவிழா, கடந்த, 14ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. செம்முனீஸ்வர், பச்சாயிஅம்மன், வாமுனீஸ்வர் ஆகிய தெய்வங்களுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று காலை, 9:00 மணியளவில், மடப்பள்ளியில் இருந்து, செம்முனீஸ்வரர், பச்சாயி அம்மன் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி அலங்கரிக்கப்பட்ட தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து, மூன்று கி.மீ., தூரத்தில் உள்ள செம்முனீஸ்வரர் கோவிலுக்கு, மேள தாளங்கள் முழங்க சென்றனர். அங்கு தேர்களை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் அருகே உள்ள காவுத் திடலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காணிக்கையாக கொண்டு வந்த ஆடுகளை, நீண்ட வரிசையில் நின்று, பக்தர்கள் பூசாரிகளிடம் கொடுத்தனர். பூசாரிகள் ஆடுகளை வெட்டி ரத்தம் குடித்தனர். குழந்தை வரம் வேண்டும் பெண்கள், தங்கள் மடியில் ரத்தத்தை பெற்றுக்கொண்டனர். நோய்வாய் பட்டவர்கள், பூசாரியிடம் வாங்கிய ரத்ததை உடலில் பூசிக்கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில், 3,000க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டன. ஈரோடு, சேலம், நாமக்கல் கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், விழாவல் பங்கேற்றனர். தேரை மீண்டும், இன்று காலை, செம்முனீஸ்வரர் கோவிலில் இருந்து மடப்பள்ளிக்கு கொண்டு செல்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar