Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செம்முனீஸ்வரர் கோவில் சித்திரை ... சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை சூலக்கல் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் குளம்
எழுத்தின் அளவு:
30 ஆண்டுகளுக்கு பின் வறண்டது கோவில் குளம்

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
12:04

பொன்னேரி : தத்தமஞ்சி கிராமத்தில் உள்ள கோவில் குளம், 30 ஆண்டுகளுக்கு பின், நீரின்றி வறண்டு கிடப்பதால், கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. பொன்னேரி அடுத்த, தத்தமஞ்சி கிராமத்தில், மரச்சியம்மன் கோவில் குளம் உள்ளது. ஆண்டு முழுவதும் வற்றாத நிலையில், எப்போதும் குளத்தில் தண்ணீர் தேங்கி இருக்கும். குளத்தில் தேங்கும் மழைநீர், ஆண்டு முழுவதும் நுாற்றுக்கணக் கான கால்நடைகளின் நீராதாரமாக இருந்து வந்தது. கிராமவாசிகளும் பல்வேறு தேவைகளுக்கு குளத்து நீரை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு குறைவான மழையின் காரணமாக குளத்தில் எதிர்பார்த்த அளவில் தண்ணீர் தேங்கவில்லை. தற்போது சுட்டெரித்து வரும் வெயிலினால் குளத்தில் இருந்த, சிறிதளவு தண்ணீரும் ஆவியாகி, குளம் நீரின்றி வறண்டு கிடக்கிறது. ’கடந்த, 30 ஆண்டுகளில், குளம் இதுபோன்று வற்றியதும் இல்லை, வறண்டு போனதும் இல்லை’ என, கிராமவாசிகள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். குளத்தில் தண்ணீர் இல்லாததால், கால்நடைகளின் குடிநீர் ஆதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதனால் கால்நடை வளர்ப்போர் என்ன செய்வது என, தெரியாமல் தவித்து வருகின்றனர். கோடையில் மழை பெய்யுமா என, மழைக் காக கிராமவாசிகள் காத்திருக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடி ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar