திருநெய்தானக் கோயிலில் அமாவாசையன்று அம்பாள் இளமங்கையம்மைக்கு, இனிப்பு வகையில் நூற்றியெட்டு எண்ணிக்கை வைத்து வழிபடுவதை சிறப்பாகச் சொல்கின்றனர். அபிராமி அந்தாதியில் உள்ள ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு எண்ணிக்கை இனிப்பு வைத்து படையலிட்டு கற்பூர ஆராதனை செய்கின்றனர்.