Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முக்கோடி பிரதட்சண வாசல்! பெற்றோர்க்கு சிராத்தம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மே
2017
03:05

நாளும் கோளும் நலிந்தவர்க்கில்லை என்கிறார்கள். நலிந்தவர்கள் என்றால், ஏழைகள் என்று ஏன் அர்த்தம் எடுத்துக் கொள்கிறீர்கள்? உடல் நலிந்தோர் என்று பொருள் கொண்டு பாருங்கள். அந்தச் சொற்றொடருக்கான அர்த்தம் புரியும். உடல் நலம் பாதிப்புற்றவர்கள், தாம் ஆரோக்கியமாக இருந்தபோது மேற்கொண்ட ஆன்மிகப் பணிதனை இந்தக் கட்டத்திலும் மேற்கொள்ள இயலாது என்பதால், அவர்கள் தாங்கள் உடல் பூரணமாக நலம் பெற்ற பிறகு, மீண்டும் அப்பணிகளில் ஈடுபடலாம். அதனால் உடல் நலிவுற்ற நாட்களில் அவர்கள் நாளையும் கோளையும் பார்க்க வேண்டாம் என்று சொல்வார்கள். உடல் நலிவுற்றவர்கள் மட்டுமின்றி, வயோதிகம் காரணமாக உடல் நலிந்தவர்களுக்கும் இறைவன் தானே தரிசனம் தருகிறான். ஆம், கோயில் உற்ஸவ காலங்களில் ஸ்வாமி ஊர்வலம் வரும். வீட்டில் இருக்கக்கூடிய இத்தகைய நலிந்தவர்கள் தம்மால் கோயிலுக்குப் போக முடியாவிட்டாலும் இறைவன் தம்மைத் தேடி வரும் பாக்கியம் பெறுகிறார்கள். இதுதவிர, அன்றாட வாழ்வுக்கே திண்டாடும் ஏழையான நலிந்தவர்களும் நாள், கோள் பார்த்தா ஆன்மிகக் கடமையை நிறைவேற்ற முடியும்? இவர்கள் வெறுமனே இறை நாமத்தை உச்சரித்தாலே போதுமே.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar