Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை நாச்சியார் கோவிலில் அமாவாசை ... நவராத்திரி கொலு: பொம்மை விற்பனை சூடு! நவராத்திரி கொலு: பொம்மை விற்பனை சூடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனிக்கு கேரள அரசு வரவேற்பு
எழுத்தின் அளவு:
நவராத்திரி பவனிக்கு கேரள அரசு வரவேற்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2017
11:09

நாகர்கோவில்: பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு, நேற்று மதியம் மாநில எல்லையான களியக்காவிளையில், கேரள அரசு சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக, மன்னர் கால மரபுப்படி, கன்னியாகுமரி மாவட்டம், பத்மானபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக எடுத்து செல்லப்படுகின்றன. நாளை துவங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக நேற்று முன்தினம் காலையில், பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட பவனி, நேற்று மதியம் மாநில எல்லையான களியக்காவிளையில் வந்தது. அப்போது கேரள அரசு சார்பில், பவனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேரள போலீசாரின் பேண்டு வாத்தியம் முழங்க, போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின், குமரி மாவட்ட இந்து அறநிலைய துறை அதிகாரிகள், முறைப்படி கேரள அரசு அதிகாரிகளிடம் பவனி பொறுப்பை ஒப்படைத்தனர். இன்று இந்த பவனி, திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலுக்கு, வந்ததும், திருவிதாங்கூர் மன்னர் பவனியை வரவேற்று வாளை பெற்றுக் கொள்வார்; 21ம் தேதி நவராத்திரி பூஜை துவங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 
temple news
மதுரை : அழகர் மலையிலிருந்து ஏப்., 21ல், தங்கப் பல்லக்கில் புறப்பட்டார் அழகர். ஏப்., 23ல் காலை வைகையாற்றில் ... மேலும்
 
temple news
உடுமலை; பூலாங்கிணறு முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.உடுமலை பூலாங்கிணறு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. திரளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar