Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உடுமலை நாச்சியார் கோவிலில் அமாவாசை ... நவராத்திரி கொலு: பொம்மை விற்பனை சூடு! நவராத்திரி கொலு: பொம்மை விற்பனை சூடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி பவனிக்கு கேரள அரசு வரவேற்பு
எழுத்தின் அளவு:
நவராத்திரி பவனிக்கு கேரள அரசு வரவேற்பு

பதிவு செய்த நாள்

20 செப்
2017
11:09

நாகர்கோவில்: பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட நவராத்திரி பவனிக்கு, நேற்று மதியம் மாநில எல்லையான களியக்காவிளையில், கேரள அரசு சார்பில் போலீஸ் அணிவகுப்பு மரியாதையுடன், வரவேற்பு கொடுக்கப்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவுக்காக, மன்னர் கால மரபுப்படி, கன்னியாகுமரி மாவட்டம், பத்மானபபுரம் அரண்மனையில் இருந்து சரஸ்வதிதேவி, முருகன், முன்னுதித்த நங்கை விக்ரகங்கள் பவனியாக எடுத்து செல்லப்படுகின்றன. நாளை துவங்க உள்ள நவராத்திரி பூஜைக்காக நேற்று முன்தினம் காலையில், பத்மனாபபுரத்தில் இருந்து புறப்பட்ட பவனி, நேற்று மதியம் மாநில எல்லையான களியக்காவிளையில் வந்தது. அப்போது கேரள அரசு சார்பில், பவனிக்கு வரவேற்பு கொடுக்கப்பட்டது. கேரள போலீசாரின் பேண்டு வாத்தியம் முழங்க, போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை செலுத்தினர். பின், குமரி மாவட்ட இந்து அறநிலைய துறை அதிகாரிகள், முறைப்படி கேரள அரசு அதிகாரிகளிடம் பவனி பொறுப்பை ஒப்படைத்தனர். இன்று இந்த பவனி, திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலுக்கு, வந்ததும், திருவிதாங்கூர் மன்னர் பவனியை வரவேற்று வாளை பெற்றுக் கொள்வார்; 21ம் தேதி நவராத்திரி பூஜை துவங்கும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar