நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் கோவில்களில் ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு கேதார கவுரி நோன்பு எடுத்து வழிபட்டனர். கடலுார் அடுத்த நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில் மற்றும் சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவில்களில் ஐப்பசி மாத அமாவாசையை முன்னி்டடு கேதார கவுரி நோன்பு எடுத்து பெண்கள் வழிபட்டனர். அதன் பின்பு வீடுகளுக்கு சென்று சுவாமிக்கு படையல் செய்து வழிபட்டனர்.