Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கேதார கவுரி நோன்பு: பெண்கள் வழிபாடு திருப்பரங்குன்றம் கோயிலில் இடம் பிடிக்க பக்தர்கள் போட்டி திருப்பரங்குன்றம் கோயிலில் இடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரயு நதி ஆரத்தி விழாவில் தீபமேற்றி உலக சாதனை
எழுத்தின் அளவு:
சரயு நதி ஆரத்தி விழாவில் தீபமேற்றி உலக சாதனை

பதிவு செய்த நாள்

20 அக்
2017
10:10

லக்னோ: தீபாவளியையொட்டி, உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள சரயு நதி ஆரத்தி விழாவில், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தீபாவளியன்று மாலை, அயோத்தியில் உள்ள சரயு நதி ஆரத்தி விழாவில், அமைச்சர்கள் புடைசூழ, முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்; நிகழ்ச்சியில், அம்மாநில கவர்னர், ராம் நாயக்கும் பங்கேற்றார். ராமன், சீதை, லட்சுமணன் வேடமணிந்தவர்களுக்கு, முதல்வர் யோகி மற்றும் கவர்னர், மாலை அணிவித்து, திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்றனர். பின், ராமகதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் உரையாற்றினார். ஆரத்தி விழாவுக்காக, சரயு நதிக்கரை முழுவதும், 14 ஆயிரம் லிட்டர் எண்ணெய் மூலம், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன. தீபமேற்றும் விழாவில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். விழாவின் போது, மிகப் பெரிய விளக்கும் ஏற்றப்பட்டது. இந்த தீபமேற்றும் விழா, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாக, அறிவிக்கப்பட்டது. இதற்கு முன், 2016ல், பாபா ராம் ரஹீம் பெயரில் பதிவான உலக சாதனை நிகழ்ச்சியில், 1.50 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar