சிரார்த்தம் கொடுக்கும்பொழுது சொல்ல வேண்டிய மந்திரத்தின் பொருள்: கலியுகத்தில், ஜம்புத்தீவில், பரதகண்டத்தில், ஆண்டில், அயனத்தில், துவில்மாசத்தில்,பட்சத்தில், திதியில் வாரத்தில், நட்சத்திரத்தில் எனது பிதா நாமமுடையவர்க்கு சிவயோகம், சிவகரணம் சித்திப்பின் பொருட்டு அவரது புத்திரனாகிய நான் இந்த சிரார்த்தத்தைச் செய்கிறேன். இதனை ஏற்றருளி ஆசிர்வதித்து அருளப் பிரார்த்திக்கிறேன்.