Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகங்கையில் 10ம் நூற்றாண்டு புத்தர் ... ஐயப்பன் கோவிலுக்கு யானை வாகனம் வந்தது ஐயப்பன் கோவிலுக்கு யானை வாகனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
எழுத்தின் அளவு:
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

07 டிச
2017
11:12

திருப்புவனம்: திருப்புவனம் அருகே மடப்புரம் அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. சிவகங்கை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற காளி கோயிலான மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். திருட்டு, துரோகம், சொத்துக்களை அபகரித்தல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அம்மனிடம் முறையிட்டால் அவள் தண்டிப்பாள் என்பது பக்தர்களின் நம்பிக்கை, ஆக்ரோச தெய்வமான பத்ரகாளியம்மனை சாந்தப்படுத்த பக்தர்கள் எலுமிச்சை மாலை அணிவிப்பது வழக்கம், இங்கு மாதம்தோறும் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். நேற்று காலை உதவி ஆணையர் செல்வி தலைமையில் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. அன்னதான உண்டியலை தவிர்த்து மீதமுள்ள ஒன்பது உண்டியல்களையும் திறந்து நகை, பணம், நாணயம், வெள்ளி பொருட்கள் என தனித்தனியாக பிரித்து தன்னார்வலர்கள், கோயில் ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டன. இதில் 141 கிராம் தங்கமும், 365 கிராம் வெள்ளியும் 16 லட்சத்து 13 ஆயிரத்து 109 ரூபாய் ரொக்கமும் காணிக்கையாக வந்திருந்தன. வெளிநாட்டு கரன்சிகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar