சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கோவை, மொண்டிப்பாளையத்தில் உள்ள வேங்கடசப்பெருமாள் கோயிலில் துளசி, வேம்பு, வெள்ளருக்கம்பூ மொட்டு, அரளி, ஊஞ்சற்கரி, எலுமிச்சை, சாறு கலந்த மல்லிப்பொட்டு எனும் பிரசாதம் தரப்படுகிறது. இதை உட்கொள்ள, சரும வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்.