Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பாரியூரில் குண்டம் திருவிழா : 25 ... பாதயாத்திரைக்கு தயாராகும் காவடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஞ்சலிங்க அருவியில் திரண்ட பக்தர்கள் பொங்கலுக்கு முன்னேற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
12:01

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலையில், நேற்று திரண்ட ஐயப்ப பக்தர்கள், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்தனர். உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை, ஆன்மிகம் மற்றும் சுற்றுலாத்தலமாக உள்ளது. இதனால், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வர். குறிப்பாக, பஞ்சலிங்க அருவியில் குளித்தும், அமணலிங்கேஸ்வரரை தரிசித்து செல்கின்றனர். தற்போது, சபரிமலை சீசன் என்பதால், அதிகப்படியான ஐயப்ப பக்தர்களும், திருமூர்த்திமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர். கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது: சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசத்தையொட்டி, ஜன., மாதத்தில், திருமூர்த்திமலையில், கூட்டம் அதிகம் இருக்கும். அதேபோல், பொங்கலையொட்டி, அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வருகை புரிய வாய்ப்புள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், பார்க்கிங் வசதி செய்து தர திட்டமிடப்பட்டுள்ளது. உயிரிழப்புகளை தடுக்க, அணைப்பகுதியில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையின் தாக்கம் இருப்பதால், நீர்வரத்தை பொறுத்து, பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுகிறது. இவ்வாறு, கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமியில் இருந்து வரும் நான்காவது திதி சங்கடஹர சதுர்த்தியாகும். முழு முதற்கடவுளாகிய விநாயகப் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் 13ம் நாள் ... மேலும்
 
temple news
செஞ்சி; பொன்பத்தி திரவுபதி அம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.செஞ்சி ... மேலும்
 
temple news
ஆலங்குடி: குரு பெயர்ச்சியை முன்னிட்டு, குரு பரிகார தலமான ஆலங்குடியில் இன்று லட்சார்ச்சனை துவங்கியது. ... மேலும்
 
temple news
கடலூர்; கடலூர் அடுத்த புதுவண்டிப்பாளையம் கரையேறவிட்டக்குப்பத்தில் அப்பர் குளத்தில் கரையேறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar