Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பஞ்சலிங்க அருவியில் திரண்ட ... அழகிரிநாதர் - ஆண்டாள் திருக்கல்யாணம் கோலாகலம் அழகிரிநாதர் - ஆண்டாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாதயாத்திரைக்கு தயாராகும் காவடி குழு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜன
2018
12:01

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, ஏழாவது ஆண்டாக காவடி குழுவினர், முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு பாதயாத்திரை செல்கின்றனர். கிணத்துக்கடவு காவடி குழுவினர், மார்கழி மாதத்தில் மாலை அணிந்து, விரதமிருப்பது வழக்கம். தொடர்ந்து, பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலில் இருந்து, காவடி எடுத்து முத்துக்கவுண்டனுார் முத்துமலை முருகன் மலை கோவிலுக்கு செல்வார்கள். அதன்படி இந்தாண்டு, இக்குழுவினர் வரும் மாட்டுப் பொங்கலன்று காலை, 4.00 மணிக்கு பொன்மலை வேலாயுதசுவாமி கோவிலுக்கு வந்து, வேலாயுதசுவாமியை வழிபட்டு, கிரிவலம் வருகின்றனர். பின், ஏழாம் ஆண்டு பாதயாத்திரையை துவக்குகின்றனர். சிங்கையன்புதுார் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு முடித்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அங்கிருந்து சொக்கனுார் வழியாக முத்துக்கவுண்டனுார் முத்து மலை முருகன் மலை கோவிலுக்கு செல்கின்றனர். அங்கு பிற்பகல், 12.00 மணியளவில் நடக்கும் பூஜையில் பங்கேற்று, பாதயாத்திரையாக கொண்டு வந்த காவடியை செலுத்திவிட்டு, முருகனை வழிபட்டு பாதயாத்திரையை நிறைவு செய்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை குருசாமி ஆறுமுகம் மற்றும் உபயதாரர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar