Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உடுமலை ராஜகணபதி கோவிலில் ... மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு ஜன (20) சனிக்கிழமை காலை நடை அடைப்பு
எழுத்தின் அளவு:
சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு ஜன (20) சனிக்கிழமை காலை நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

20 ஜன
2018
10:01

சபரிமலை: சபரிமலையில் மகரவிளக்கு கால தரிசனம் வெள்ளிக்கிழமை இரவு நிறைவடை ந்தது. ஜன(20) சனிக்கிழமை காலை பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் நடை அடைக் கப்படுகிறது.

சபரிமலையில் கடந்த 14-ம் தேதி மகரவிளக்கு விழா நடந்தது. அதை தொடர்ந்து தினமும் மாளிகைப்புறத்தம்மன் எழுந்தருளல் நடந்தது. 16 முதல் 19 வரை தினமும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடந்தது. 18-ம் தேதி காலை 10:00 மணிக்கு நெய்யபிஷேகம் நிறைவு பெற்று, மதியம் களபபூஜை நடந்தது.வெள்ளக்கிழமை காலை 3:00 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜை கள் நடந்தாலும், நெய்யபிஷேகம் நடக்கவில்லை. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப் பட்டது. அதை தொடர்ந்து பக்தர்கள் தரிசனமும் முடிவடைந்தது. பின்னர் மாளிகைப்புற த்தம்மன் கோயிலில் குருதிபூஜை நடந்தது. செவ்வாடை அணிந்த பக்தர்கள் சாஸ்திர முறை ப்படி இந்த பூஜையை நடத்தினர்.

சனிக்கிழமை ஜன(20)  காலை 6:30 மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி முன்னிலையில் கோயில் நடை அடைக்கப்படும். அதன் பின்னர் மாசி மாத பூஜைகளுக்காக பிப்.,12- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; சித்திரை அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தேவகோட்டை; தேவகோட்டை ரங்கநாத பெருமாள் கோயில் சித்திரை பிருஹ்மோத்ஸவ விழா ஏப். 27 ல் கொடியேற்றம் காப்புக் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; புண்ணிய தீர்த்த யாத்திரை ரயில் ஜூன் 6ல் பயணிகளுடன் திருநெல்வேலியிலிருந்து புறப்படும் என ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; சித்திரக்குடி வயல்வெளியில் புதைந்திருந்த 9-10ம் நூற்றாண்டினை சேர்ந்த சோழர் கால நந்தி சிலை, ... மேலும்
 
temple news
குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar