கும்பாபிஷேகம் முடித்து 48 நாள் மண்டலபூஜை நடத்துவது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
19பிப் 2018 05:02
கும்பாபிஷேகத்தின் போது சுவாமி சிலையிலிருந்து சக்தியை, குடத்திற்கு இறக்கி யாகபூஜை நடத்துவர். அதன் பின் மீண்டும் குடத்தில் இருக்கும் சக்தியை, கும்பாபிஷேகத்தின் மூலம் சிலையில் சேர்ப்பர். இந்த சக்தி, சிலையில் நீண்ட காலம் நிலைக்க மண்டல பூஜையை நடத்துகிறோம்.