காலையில் எழுந்தவுடன் முதலில்திறக்க வேண்டிய கதவு முன்வாசலாஅல்லது பின்வாசலா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஏப் 2018 03:04
பின்புறக் கதவான கொல்லை வாசலைத் திறந்து, பின்னரே தலைவாசலைத் திறக்க வேண்டும். இவ்வாறு செய்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படும். அறிவியல் ரீதியானகாரணமும் இதில் உண்டு. இரவு, வீடு அடைக்கப்பட்டிருப்பதால், வீட்டில்சூழ்ந்திருக்கும் கெட்ட காற்றுவெளியேறி விடும். முன்பக்கம்வழியாக நல்ல காற்று உள்ளேவரும். இது ஆரோக்கியத்திற்கு நல்லது. நோயற்ற வாழ்வுகுறைவற்றசெல்வம் அல்லவா!