திருவண்ணாமலை யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18அக் 2018 03:10
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், உள்ள யோகி ராம்சுத்குமார் ஆஸ்ரமத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, பரத நாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. இதில் நடனம் ஆடிய சென்னையை சேர்ந்த நாகலஷ்மி மற்றும் குழுவினர் பங்கேற்றனர்.