ராக்காயி, கருப்புசாமி போன்ற கிராம தெய்வங்களை வழிபட்டால் பலன் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 03:11
பலன் கிடைக்கும். கடவுளுக்கு என்று தனி பெயரோ, வடிவமோ கிடையாது. எப்படி வழிபட்டாலும் கடவுள் ஒருவரே. இதை அர்ஜுனனுக்கு தெளிவுபட கிருஷ்ணர் பகவத் கீதையில் உபதேசித்துள்ளார்.