திருமணமாகி குழந்தை பெற்ற ஆண் அல்லது பெண்ணை தத்து எடுக்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12நவ 2018 03:11
விபரம் அறியாத குழந்தையை தத்து எடுத்து வளர்க்க வேண்டும். திருமணமானவர்களை ஏற்பதற்கு சுவீகாரம் என பெயர். சொல்லில் தான் வேறுபாடே தவிர எந்த வயதிலும் யாரையும் தத்து எடுக்கலாம்.