Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை செல்ல 539 பெண்கள் விண்ணப்பம் சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க சுப்ரீம் கோர்ட் முடிவு சபரிமலை வழக்கை மீண்டும் விசாரிக்க ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம்: சபரிமலை தந்திரி
எழுத்தின் அளவு:
அய்யப்பன் ஆசிர்வாதமே காரணம்: சபரிமலை தந்திரி

பதிவு செய்த நாள்

13 நவ
2018
06:11

சபரிமலை: அய்யப்பன் ஆசிர்வாதம் காரணமாகவே, சுப்ரீம் கோர்ட் மறு சீராய்வு செய்ய ஒப்பு கொண்டதாக, சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரு கூறியுள்ளார்.

வேண்டுதலுக்கு பலன்: சபரிமலை கோயில் விவகாரத்தில் மறு சீராய்வு செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் முடிவு தொடர்பாக தந்திரி கண்டராரூ ராஜீவரு கூறியதாவது:
கடவுள் அய்யப்பன் ஆசிர்வாதத்தால் தான் சுப்ரீம்கோர்ட் மறு சீராய்வு செய்ய முடிவு செய்துள்ளது. பக்தர்கள் மனமுருகி வேண்டியதற்கு பலன் கிடைத்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை. கோர்ட்டின் முடிவால் எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.கேரள வெள்ளம் மற்றும் கோர்ட் உத்தரவு நமக்கு பிரச்னையை ஏற்படுத்தியது. அனைத்து பிரச்னைகளில் இருந்தும் நம்மை அய்யப்பன் காப்பாற்றியுள்ளார்.

பிரார்த்தனை: கோர்ட்டில் மீண்டும் விசாரணை என்ற முடிவு நமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜன.,22ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது, அமைதி மற்றும் மகிழ்ச்சி ஆகியவை சபரிமலையில் மீண்டும் ஏற்படும் என்ற நம்பிக்கை ஏற்படும். இது அய்யப்பனின் வெற்றி. அவரது சக்திக்கு தலைவணங்குகிறேன். ஆதரவு அளித்த அனைத்து பக்தர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இறுதி தீர்ப்பு வரும் வரை அனைவரும் பிரார்த்தனையை தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை: சபரிமலையில் நேற்று (ஜன.,15) மகரஜோதி பெருவிழா நடைபெற்றது. பொன்னம்பலமேட்டில், மாலை 6.50 மணிக்கு ... மேலும்
 
temple news
சபரிமலை; சபரிமலையில் இன்று மகரஜோதி பெருவிழா நடைபெறுகிறது. இந்த நாளில் நடைபெறும் முக்கியமான மகரசங்கரம ... மேலும்
 
temple news
மூணாறு; இடுக்கி மாவட்டம் சத்திரம் அருகே உள்ள புல்மேட்டில் இருந்து பொன்னம்பலமேட்டில் தெரிந்த ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முன்னோடியாக பிரசித்தி பெற்ற அம்பலப்புழா, ஆலங்காடு பக்தர்களின் பேட்டை துள்ளல் ... மேலும்
 
temple news
பத்தினம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவிலில், வரும் 14 மற்றும் 15ம் தேதிகளில் மகர விளக்கு பூஜையை தரிசிக்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar